27 நாட்களாக நடுக்கடலில் உயிருக்குப் போராடிய 30 அகதிகள் சிறிலங்கா கடற்படையால் மீட்பு

அவுஸ்ரேலியாவுக்குச் சென்றபோது இயந்திரம் பழுதடைந்ததால் நடக்கடலில் 27 நாட்களாகத் தத்தளித்த 30 அகதிகளை சிறிலங்கா கடற்படையினர் மீட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று தங்காலை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 19 பேர் தமிழர்கள் என்றும், 11 பேர் சிங்களவர்கள் என்றும் சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஆண்களான இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். சிறிலங்காவுக்குத் தென்கிழக்கே 300 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த போது இவர்கள் பயணம் … Continue reading 27 நாட்களாக நடுக்கடலில் உயிருக்குப் போராடிய 30 அகதிகள் சிறிலங்கா கடற்படையால் மீட்பு